“ஈர நெஞ்சம்”: ஈகை விலக்கேல்

சில வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய ராமகிருஷ்ணன் நள்ளிரவாகியும் திரும்பவில்லை. அவருக்கு வயது 60. மனைவியும், மகளும் உணவருந்தாமல் அவரது வருகைக்காகக் கவலையுடன் காத்திருந்தனர்.

ஒன்று, இரண்டு, மூன்று… என்று நாட்கள் கடந்தும் அவர் வரவேயில்லை. பதற்றமடைந்த அவர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும், நாலாப்பக்கமும் வலைவீசித் தேடியும் ராமகிருஷ்ணனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.நம்பிக்கையை இழந்த அவரது குடும்பம் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தது. மகளுக்குத் திருமணம் முடிந்தது. பன்னிரெண்டு வருடங்கள் உருண்டோடின.

எங்கள் தொகுப்பு

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

EERA NENJAM CHARITY

ஈர நெஞ்சம் தொண்டு

ISO சான்றிதழ்

ஈர நெஞ்சம்

கிளை அலுவலகம்:
406, 7வது தெரு, காந்திபுரம்,
கோவை-641012

பத்திரப்பதிவுஅலுவலகம்:
எண்:10/G2,8வதுதெரு,தரணிநகர்
காந்திபுரம்,கோவை-641006

எங்கள் வீடியோக்கள்